சத்துணவு துறையில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு துறையில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
மற்றும் இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி நாள் :
16.11.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2021/10/2021102620.pdf
Tags: வேலைவாய்ப்பு