ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சித் மன்ற தலைவர்
அட்மின் மீடியா
0
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சிறுமருதூர் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர் இறந்துவிட்டதால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கடல்மணி 424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ர.கன்னியம்மாள் 423 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இருவரின் வெற்றி - தோல்வியை ஒரு வாக்கு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்