பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம் - போக்குவரத்துறை அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
நவ.1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பழைய பஸ் பாஸ் காட்டி பயணிக்கலாம் என போக்குவரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
.தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது அப்போது பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்