தொடர் கனமழை காரணமாக இன்று எத்தனை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று 30.10.2021 திருவாரூர், கடலூர், நெல்லை, தூத்துக்குடி,புதுக்கோட்டை ,கன்னியாகுமரி, ராமநாதபுரம்ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள்
திருவாரூர்,
கடலூர்,
நெல்லை,
தூத்துக்குடி,
புதுக்கோட்டை
கன்னியாகுமரி
ராமநாதபுரம்
Tags: தமிழக செய்திகள்