10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழக அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
18 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு