10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
அட்மின் மீடியா
0
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
பணி:-
தபால்காரர்
அஞ்சல் காவலர்
பணியிடம்:-
தமிழகம் முழுவதும்
வயது வரம்பு:-
UR பிரிவினருக்கு அதிகபட்சம் 50,
OBC பிரிவினருக்கு அதிகபட்சம் 53,
SC/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது
கல்வித்தகுதி :-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம்:-
சென்னை,
மதுரை,
கோவை
திருச்சி
விண்ணப்பிக்க :-
உங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.
கடைசி நாள்:-
20.10.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/PM-MG-Notification.pdf
Tags: வேலைவாய்ப்பு