Breaking News

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!

அட்மின் மீடியா
0

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!



பணி:-

தபால்காரர்

அஞ்சல் காவலர் 


பணியிடம்:-

தமிழகம் முழுவதும்


வயது வரம்பு:-

UR பிரிவினருக்கு அதிகபட்சம் 50, 

OBC பிரிவினருக்கு அதிகபட்சம் 53, 

SC/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது 


கல்வித்தகுதி :-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு நடைபெறும் இடம்:-

சென்னை, 

மதுரை, 

கோவை 

திருச்சி


விண்ணப்பிக்க :-

உங்கள் அருகில் உள்ள  அஞ்சலகங்களில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்  விண்ணப்பிக்கவேண்டும்.


கடைசி நாள்:-


20.10.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

https://tamilnadupost.nic.in/

https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/PM-MG-Notification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback