Breaking News

1 -ம் தேதி முதல் 1 முதல் 8 -ம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

அட்மின் மீடியா
0

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

 


மேலும் ஆசிரியர்கள் மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச்சொல்லி நிர்பந்திக்கவில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback