10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் ஓட்டுநர் வேலை
அட்மின் மீடியா
0
தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
கல்விதகுதி:-
இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
மாவட்ட சமூக நல அலுவலகம்,
சகி ஒருங்கிணைந்த சேவை மையம்,
தென்காசி
கடைசி தேதி:-
10.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf
Tags: வேலைவாய்ப்பு