Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலத்தில் பல்நோக்கு உதவியாளர், மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 


கல்விதகுதி:-

பல்நோக்கு உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி:-

மாவட்ட சமூக நல அலுவலகம், 

சகி ஒருங்கிணைந்த சேவை மையம்,

தென்காசி


கடைசி தேதி:-

10.09.2021


மேலும் விவரங்களுக்கு:-

 https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback