Breaking News

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!

அட்மின் மீடியா
0

அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழக வரலாற்றில் முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.



இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback