BREAKING : மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா...!
இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா
இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
ராஜினாமா செய்துள்ள மத்திய அமைச்சர்கள்
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார்
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி,
மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா,
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன்
மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ
ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்