Breaking News

ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை. அதற்கு பதிலாக தங்களது மொபைலில் M-Connect Plus ஆப்பை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


எந்த வங்கி ஏடிஎம்மிலும் இந்த ஆப் மூலமாக தினசரி ரூ.5000 வரை பணம் எடுக்கலாம். மேலும் அருகில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொண்டால் இச்சேவையை பயன்படுத்தலாம். 

பிளே ஸ்டோரில் சென்று இந்த ஆப்பை  மொபைலில் பதிவு செய்து கொள்ளலாம்.




Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback