சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஆகஸ்டு 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு
அட்மின் மீடியா
0
சர்வதே விமானங்கள் இந்தியாவிற்குள் நுழைய விதிக்கப்படிருந்த தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு
மத்திய அரசு அனுமதித்துள்ள விமான போக்குவரத்து தவிர மற்ற சர்வதேச விமானங்களுக்கு ஆகஸ்டு 31 வரை தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்