சார்ஜ் போட்டபடி பேசிய 17வயது பள்ளி மாணவி செல்போன் வெடித்து உயிரிழப்பு
அட்மின் மீடியா
0
குஜராத்தில் செல்போன் வெடித்து 17வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மெஹ்சனா கிராமத்தைச் சேர்ந்த சாரதா தேசாய் என்ற 17 வயது மாணவி செல்போனை சார்ஜ் போட்டு இருக்கும் போதே போன் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பார்க்காத விதமாக செல்போன் வெடித்து படுகாயமடைந்தது.இதனை தொடர்ந்து அந்த மாணவி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
source:
https://www.deshgujarat.com/2021/07/29/mobile-phone-blast-kills-a-17-year-old-girl-in-gujarat/
Tags: இந்திய செய்திகள்