Breaking News

மும்பை கனமழை காரணமாக சுவர் இடிந்து 15 பேர் பலி மீட்பு வீடியோ

அட்மின் மீடியா
0

மும்பையில் கனமழை காரணமாக மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலி 


மும்பையில் உள்ள செம்பூர், விக்ரோளி பகுதியில் கனமழையால் சுவர் சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback