Breaking News

ரயிலிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, நாளை முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவைகள் தொடங்குகிறது. 

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அணியவில்லையென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback