BREAKING கேரளாவில் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கேரளாவில் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
மே 8 முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அதாவது நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மே 16 வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்
As directed by the CM, the entire State of Kerala will be under lockdown from 6am on 8 May to 16 May. This is in the background of a strong 2nd wave of #COVID19.
— CMO Kerala (@CMOKerala) May 6, 2021
Tags: இந்திய செய்திகள்