சமூக இடைவெளியுடன் நடந்த திருமணம் : குச்சியை வைத்து மாலை மாற்றிய மணமக்கள்...! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கொரானா பரவி வரும் சூழலில் பீகாரில் உள்ள ஒரு திருமண விழாவில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#कोरोना में शादियां सफलतापूर्वक संपन्न कराने के लिए इवेंट मैनेजर्स को क्या क्या जुगाड़ू समाधान निकालना पड़ता है.... 😅😅 pic.twitter.com/2WOc9ld0rU
— Dipanshu Kabra (@ipskabra) May 2, 2021
Tags: வைரல் வீடியோ