Breaking News

கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் – டாடா ஸ்டீல் !

அட்மின் மீடியா
0

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 


  • டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் கடைசியாக அவருக்கு வழங்கபட்ட சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் 


  • ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும்


  • முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்

என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback