Breaking News

புதுவையில் ஊரடங்கு மே 24ம்தேதிவரை நீட்டிப்பு!

அட்மின் மீடியா
0

புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.



மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் சரக்கு மற்றும் பொது போக்குவரத்து 50% பயணிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback