Breaking News

15 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு.!!

அட்மின் மீடியா
0

தமிழக அரசு 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 



சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக மகேஷ் குமார் அகர்வால் 

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக ஆபாஷ்குமார்,

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக ஆர் தினகரன் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பியாக சுரேஷ்குமார்  

பிரதீப் வி பிலிப் தமிழ்நாடு காவல்துறை அகாடமி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback