கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு
அட்மின் மீடியா
0
கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழக அரசு
கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது
ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்
Tags: தமிழக செய்திகள்