Breaking News

தமிழகத்தில் மீண்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில்  மீண்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், 


தீயணைப்புத்துறை டிஜிபியாக கரண் சிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்,

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்,

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  வருண்குமார்  நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்,

சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக க சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்,

காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்,

ஆபரேஷன் கமாண்டோ படை பிரிவு ஏடிஜிபி ஆக  அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்,

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்,

சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்,

சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் டிஜிபியாக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்,

சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்,

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback