BREAKING: தேர்தலில் வாக்களிக்க 80 வயது மேற்பட்டோர் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகன வசதி அறிவிப்பு..!
தேர்தலில் வாக்களிக்க 80 வயது மேற்பட்டோர் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகன வசதி அறிவிப்பு..!
தமிழகத்தில் ஏப்ரல் 6 ம்தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச வாகன சேவையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இந்த சேவையை சென்னை திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உபர் நிறுவனம் வழங்க உள்ளது.இந்த சேவைக்கு உபர் செயலி Uber App மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்
மேலும் இந்த இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்குட்பட்டு பயண கட்டண அளவில் ரூ 200 வரை 100 சதவீதம் கட்டண தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.
சென்னை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் தேர்தல் நாளன்று முதியோர்கள், மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையத்து
டன் இணைந்து ஊபர் நிறுவனம் இலவச சவாரி வழங்க உள்ளது. pic.twitter.com/cOFR3xzie6— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) April 4, 2021சென்னை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் தேர்தல் நாளன்று முதியோர்கள், மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஊபர் நிறுவனம் இலவச சவாரி வழங்க உள்ளது. pic.twitter.com/cOFR3xzie6
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) April 4, 2021
Tags: தமிழக செய்திகள்