முழு ஊரடங்கு கிடையாது.., கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்- சென்னை ஆணையர்..!
முழு ஊரடங்கு கிடையாது.., கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்- சென்னை ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை .!
இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்பாகவும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள்
04446122300
04425384520
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்
மேலும் நடிகர் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சமூக வலைதளங்களில் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிய அவர்
பெருகிவரும் கொரானாவை கட்டுபடுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்