Breaking News

BREAKING புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். 

 


அதன்படி புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு

 இரவு 8 மணிவரை மட்டும் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடலாம்; எட்டு மணிக்கு மேல் பார்சலுக்கு அனுமதி

 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback