ஓட்டு போட போறிங்களா : முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டும் வாக்களிக்க அனுமதி
அட்மின் மீடியா
0
சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படு வார்கள் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்களிக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் திரு.கோ.பிரகாஷ், இஆப., அவர்கள் தெரிவித்தவை.#VoteChennai #வாக்களிக்கவும்#தமிழ்நாடுசட்டமன்றதேர்தல் pic.twitter.com/a15ZauH4o0
— Greater Chennai Corporation (@chennaicorp) April 5, 2021
Tags: தமிழக செய்திகள்
