கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் புராதன சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்