Breaking News

குவைத் வெளிநாட்டவர்களுக்கான பொது மன்னிப்பு மே 15 வரை நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ஏப்ரல் 15 அன்று முடிவடைந்ததை அடுத்து மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது



குவைத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு பின்னர் பல முறை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback