குவைத் வெளிநாட்டவர்களுக்கான பொது மன்னிப்பு மே 15 வரை நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ஏப்ரல் 15 அன்று முடிவடைந்ததை அடுத்து மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்