Breaking News

வங்கிகள் 10 மணிமுதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்: என அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு .


வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யப்படும் என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது

இதனால் பிற்பகலில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இதனை கணக்கில் கொண்டு 10 மணி முதல் 2 மணிக்குள் தங்கள் வங்கி பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback