BREAKING தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
தற்போது தமிழகத்தில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை பொறுத்து மாவட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்கள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் என்றும்
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது
தமிழக அரசின் அறிவிப்பினை படிக்க
Tags: தமிழக செய்திகள்