BREAKING NEWS: மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிரிக்க தொடங்கியுள்ளது கடந்த 10 நாட்களாக 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் இன்று தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது முகக்கவசம் அணியவில்லை அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரம்
https://drive.google.com/file/d/180eE-JS60pldiYDDsH90ejG6kHUFd7iM/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்