சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஏப்.,30 வரை தடை
அட்மின் மீடியா
0
அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இடையான தடை அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கு அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதேசமயம் சரக்கு விமான சேவைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமான போக்குவரத்து வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
— DGCA (@DGCAIndia) March 23, 2021
Tags: தமிழக செய்திகள்