துபாய் வரும் பயணிகளுக்கான PCR விதிமுறைகளில் மாற்றம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் நபர்கள் இனி கொரோனாவிற்கான PCR சோதனைகள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
புதிய விதிமுறைகள் படி:
இனி பிசிஆர் சோதனை அறிக்கையில் QR குறியீடு இருக்க வேண்டும் என்றும் மேலும் PCR சோதனையின் முடிவு தேதி மற்றும் நேரம் உட்பட சோதனைக்கான மாதிரி சேகரிப்பு என அனைத்தும் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
#FlyWithIX : Attention Passengers Traveling to Dubai⚠️
— Air India Express (@FlyWithIX) February 17, 2021
As per the advisory issued by the Dubai Health Authority (DHA), copy of the COVID-19 PCR test report submitted by passengers must have QR code linking to their original test report. @HardeepSPuri @MoCA_GoI @cgidubai
Tags: வெளிநாட்டு செய்திகள்