B.L படித்த பெண் வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு
சமூக நலத் துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஹிலா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் காலியாக உள்ள பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி
மைய நிர்வாகி
சம்பளம்
ரூ.30,000/-
கல்வி தகுதி:
Degree in Law அல்லது Master of Social Work படித்திருக்க வேண்டும்.
முன்னனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
நெ.43, காந்தி நகர் 2-வது தெரு,
(இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில்)
காஞ்சிபுரம் 631501.
விண்ணப்பிக்க:
https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2021/01/2021012915.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://kancheepuram.nic.in/notice_category/recruitment/
Tags: வேலைவாய்ப்பு