Breaking News

3-வது நாளாக தொடரும் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 3வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட மிக மிக குறைந்த அளவில் இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு போராட்ட தொழிலாளர்களை அழைத்துள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback