25 ஆம் தேதி முதல் தமிழக போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்... பேருந்துகள் ஓடாது..!
அட்மின் மீடியா
0
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்களை வலியுறுத்தி முதற்கட்டமாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
5 வருடமாக வழங்காத பஞ்சபடி, ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்களை வலியுறுத்தி முதற்கட்டமாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்