Breaking News

வேலை வேண்டுமா!! செங்கல்பட்டு மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

அட்மின் மீடியா
0

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழி காட்டும் மையம் காஞ்சிபுரம் சார்பாக வருகின்ற 30-01-2021 சனிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும். 

இம்முகாமில் கலந்துகொள்ள வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்களை Google Form URL: https://forms.gle/uv3DQq2BhGYNuNsu6 பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


கல்விதகுதி:

8,10,12. ஆம் வகுப்பு மற்றும் ITI. Diploma. பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளார்கள் 

 வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:


30.01.2021

 

வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:


ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

செங்கல்பட்டு  மாவட்டம்

 

வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:

 

www.tnprivatejobs.tn.gov.in 

 

மேலும் விவரங்களுக்கு:

 https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/232101080001

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback