வேலை வேண்டுமா!! செங்கல்பட்டு மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழி காட்டும் மையம் காஞ்சிபுரம் சார்பாக வருகின்ற 30-01-2021 சனிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.
இம்முகாமில் கலந்துகொள்ள வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்களை Google Form URL: https://forms.gle/uv3DQq2BhGYNuNsu6 பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்விதகுதி:
8,10,12. ஆம் வகுப்பு மற்றும் ITI. Diploma. பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளார்கள்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
30.01.2021
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
செங்கல்பட்டு மாவட்டம்
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/232101080001
Tags: வேலைவாய்ப்பு