Breaking News

நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று பிரதமர் நரேந்திர மோடிதுவக்கி வைக்கிறார்.

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.



இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்குகிறது.  தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக இன்று துவக்கி வைக்கிறார். அதே போல் தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கிவைக்கிறார். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback