Breaking News

இந்தியா - பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும்

அட்மின் மீடியா
0

இந்தியா - பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 



பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த வாரம்  இந்தியா பிரிட்டன் இடையே விமான போக்குவரத்திற்க்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது


இந் நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். 



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback