ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு 2500 விநியோகம்!
அட்மின் மீடியா
0
பொங்கல் பரிசுத் தொகுப்பை இன்று முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 2,500 வழங்கப்படும். என தமிழக முதல்வர் அற்வித்திருந்தார்
அதற்க்கான டோக்கன் வழங்கும் பணி முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 4- ரூபாய் 2,500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளிட்டவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்