BA.BL படித்த வழக்கறிஞர்களுக்கான பணி உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:
சட்ட ஆலோசகர்
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியில் இளங்கலை பட்டம் (B.L) பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் 5 வருடங்களாவது வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும்.
முக்கியமாக விண்ணப்பதாரர் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்க கூடாது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.26,000/- வரை ஊதியம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபாலில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.என்றும் மக்கள் பாதுகாப்பிற்காகபெரம்பலூர் மாவட்ட காவல்துறை pic.twitter.com/WW5MyZIOcE— Perambalur District Police (@PerambalurDt) December 21, 2020
Tags: வேலைவாய்ப்பு
