Breaking News

இரண்டாவது பொதுமன்னிப்பை அறிவித்த குவைத்..!! டிசம்பர் 1 முதல் ஒரு மாத கால அவகாசம்..!!

அட்மின் மீடியா
0

குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இரண்டாவது முறையாக  குவைத் அரசு மீண்டும் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது.


சட்ட விரோத குடியிருப்பாளர்கள் தங்களின் அபராதங்களை செலுத்திய பின்னர் தங்களின் விசா நிலையை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் அல்லது நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிசம்பர் 1 முதல் 31 வரையிலான ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback