சட்ட விரோத குடியிருப்பாளர்கள் தங்களின் அபராதங்களை செலுத்திய பின்னர் தங்களின் விசா நிலையை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் அல்லது நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிசம்பர் 1 முதல் 31 வரையிலான ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டாவது பொதுமன்னிப்பை அறிவித்த குவைத்..!! டிசம்பர் 1 முதல் ஒரு மாத கால அவகாசம்..!!
அட்மின் மீடியா
0
குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இரண்டாவது முறையாக குவைத் அரசு மீண்டும் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது.
Residency violators from Jan 1 and prior told to visit Residency Dept https://t.co/FDtyNJXADZ #KUNA #KUWAIT pic.twitter.com/zKs1UV8U0r
— Kuwait News Agency - English Feed (@kuna_en) November 24, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்