நிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில்
சென்னை,
காஞ்சிபுரம்,
கடலூர்
செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
விழுப்புரம்,
தஞ்சை,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை,
அரியலூர்,
பெரம்பலூர்,
திருவாரூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
திருப்பத்தூர்
வேலூர்
ராணிப்பேட்டை
உள்பட 16 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று நள்ளிரவில் புயல் கரையைக் கடக்கவிருப்பதால், நாளை தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்