ஆதரவற்றோர்களுக்கு 10 ஆண்டுகளாக இலவச உணவு வழங்கும் இஸ்லாமியர்
ஹைதராபாத் தெலங்கானாவைச் சேர்ந்தஆசிவ் உசேன் இவரின் மனைவி மற்றும் மகள் இறந்த நிலையில் அவர்களின் நினைவாக கடந்த 2010 ஆம் ஆண்டு சாகினா அறக்கட்டளையை நிறுவியுள்ளார்
இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவற்றோர்களுக்கு இலவசமாக மதிய உணவை வழங்கி வருகிறார்.மேலும் இந்த அறக்கட்டளை மூலம் கடந்த மூன்று மாதங்களாக ஜூபிலி மலைப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இலவசமாக மதிய உணவு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிவருகிறார்.
இது குறித்து ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது
#Telangana man provides free food to the poor through a foundation he established in the memory of his wife and daughter.
"We've been doing it for the last 10 years, we serve food to thousands now as the number added up with time," says Asif Sohail, founder of the organisation. pic.twitter.com/6lmKWKMcHs
— ANI (@ANI) November 16, 2020
Tags: வைரல் வீடியோ