Breaking News

இனி ஓ.டி.பி சொன்னால் தான் சிலிண்டர்....அடுத்த மாதம் முதல் அமல்

அட்மின் மீடியா
0

வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி, அதாவது ‘ஒன் டைம் பாஸ்வேர்ட்’ அனுப்பி வைக்கப்படும். 


சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியரிடம் இந்த எண்ணை கூற வேண்டும். அப்போதுதான், சிலிண்டர் வழங்கப்படும். நவம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback