செசன்யா நாட்டில் முகமது நபி ஸல் பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் ரூபாய் 1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பிறந்த நாளில் செசனியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு நபிகள் நாயகத்தின்ﷺ பெயர் அல்லது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் குடும்பத்தில் ஒருவரின் பெயர் என பெயர் வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்படும்.
கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நபிஸல் பிறந்தநால் அன்று பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் செச்சினியா நாட்டு Kadyrov’s foundation பைத்துல் மால் 100000 ரூபாய் அன்பளிப்பாக அளிக்கும் அது போல் இந்த ஆண்டும் அறிவிப்பு வெளியிடபட்டுள்லது
Source:
Tags: மார்க்க செய்தி