டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்! 5 ஆண்டுகள் சிறை!
அட்மின் மீடியா
0
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அந்த சட்டத்தின்படி, காற்று மாசு ஏற்படுத்தினால், ரூ.1 கோடி அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Source:
https://www.india.com/news/india/rs-1-crore-fine-5-years-in-jail-centre-brings-new-law-to-deal-with-air-pollution-in-delhi-ncr-4189866/
Tags: இந்திய செய்திகள்