செங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு சத்துணவு துறையில் அரசு வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்
கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க
திருவாரூர் மாவட்டம் விண்ணப்பிக்க
சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க
காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க
அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க
தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க
விழுப்புரம் மாவட்டம் விண்ணப்பிக்க
திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க
திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க
புதுக்கோட்டை மாவட்டம் விண்ணப்பிக்க
செங்கல்பட்டு மாவட்டம் விண்ணப்பிக்க
பணியின் பெயர் :
அமைப்பாளர்கள்
சமையலர்கள்
சமையல் உதவியாளர
கல்வித்தகுதி :
5ம் வகுப்பு
8ம் வகுப்பு
10ம் வகுப்பு
பணியிடம் :
செங்கல்பட்டு
வயது வரம்பு:
01.09.2020 ஆம் நாளன்று, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.
விண்ணப்பிக்க;
தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் 22.09.2020 முதல் 30.09.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
12/10/2020
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும்:
Tags: வேலைவாய்ப்பு