Breaking News

தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் மேலும்  கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 


தாய்லாந்தில் நிலவும் நவுல் புயல் இன்று காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறி, இந்திய கடற்பகுதியான வங்க கடலுக்குள் நுழைகிறது. இன்று இந்த காற்றழுத்தத் தாழ்வு நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும் எனவும் அறிவிப்பு

மேலும் விவரங்களுக்கு

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback